Saturday, January 28, 2023
  • Login
Test
Advertisement
  • Home
  • News
  • Tamil Nadu
  • India
  • World
  • Political
  • Movies
  • Spiritual
  • Games
  • Contact
    உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு. இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள்

    உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு. இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள்

    மனநிம்மதி தரும் கோவில் மடப்பள்ளியில் சேவை

    அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

    அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

    நாங்க எல்லாரும் வெளிய வந்தா நீங்க நடமாட மாட்டிங்க ஜாக்கிரதை.. பாஜகவை எச்சரித்த அதிமுக!

    நாங்க எல்லாரும் வெளிய வந்தா நீங்க நடமாட மாட்டிங்க ஜாக்கிரதை.. பாஜகவை எச்சரித்த அதிமுக!

    வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி செப்டம்பரில் தொடங்கும்

    வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி செப்டம்பரில் தொடங்கும்

    ராமாயணம் மஹாபாரதம் உண்மை!அன்றே சொன்னார் சோ ராமசாமி

    ராமாயணம் மஹாபாரதம் உண்மை!அன்றே சொன்னார் சோ ராமசாமி

    சூரி, விமல் கொடைக்கானல் சென்ற சர்ச்சை. வனக்காவலர்கள் இருவர் பணியிடைநீக்கம்..

    சூரி, விமல் கொடைக்கானல் சென்ற சர்ச்சை. வனக்காவலர்கள் இருவர் பணியிடைநீக்கம்..

No Result
View All Result
  • Home
  • News
  • Tamil Nadu
  • India
  • World
  • Political
  • Movies
  • Spiritual
  • Games
  • Contact
    உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு. இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள்

    உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு. இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள்

    மனநிம்மதி தரும் கோவில் மடப்பள்ளியில் சேவை

    அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

    அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

    நாங்க எல்லாரும் வெளிய வந்தா நீங்க நடமாட மாட்டிங்க ஜாக்கிரதை.. பாஜகவை எச்சரித்த அதிமுக!

    நாங்க எல்லாரும் வெளிய வந்தா நீங்க நடமாட மாட்டிங்க ஜாக்கிரதை.. பாஜகவை எச்சரித்த அதிமுக!

    வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி செப்டம்பரில் தொடங்கும்

    வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி செப்டம்பரில் தொடங்கும்

    ராமாயணம் மஹாபாரதம் உண்மை!அன்றே சொன்னார் சோ ராமசாமி

    ராமாயணம் மஹாபாரதம் உண்மை!அன்றே சொன்னார் சோ ராமசாமி

    சூரி, விமல் கொடைக்கானல் சென்ற சர்ச்சை. வனக்காவலர்கள் இருவர் பணியிடைநீக்கம்..

    சூரி, விமல் கொடைக்கானல் சென்ற சர்ச்சை. வனக்காவலர்கள் இருவர் பணியிடைநீக்கம்..

No Result
View All Result
Test
No Result
View All Result
Home India

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச வாகனம்… வினோஜ் ப செல்வம் ஏற்பாடு!

by VGTS
September 3, 2020
in India, News, Political, Tamil Nadu
507 5
0
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச வாகனம்… வினோஜ் ப செல்வம் ஏற்பாடு!
768
SHARES
3.7k
VIEWS
Share on FacebookShare on Twitter

பாஜக இளைஞரணி மாநில தலைவர் திரு.வினோஜ் ப செல்வம் ஏற்பாடு!

பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் ப செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-

வருகின்ற 13-ஆம் தேதி இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதிலும் நீட் தேர்வு எழுதும் மாணவ – மாணவிகள் அதற்கு தயாராகி வருகின்றனர்.

பாஜக இளைஞரணி தேசிய தலைவர் பூனம் மகாஜன் மற்றும் பாஜக மாநில தலைவர் டாக்டர் எல்.முருகன் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் பஸ் வசதி இல்லாத பகுதிகளில் உள்ள நீட் தேர்வு எழுதும் மாணவ – மாணவிகளுக்கு, வாகன வசதி ஏற்படுத்தி கொடுக்க பாஜக இளைஞரணி முடிவு செய்துள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட பாஜக இளைஞரணி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். வாகன வசதி தேவைப்படும் மாணவ – மாணவிகள் வசதிக்காக மாவட்ட வாரியாக தொடர்பு மொபைல் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு, இலவச வாகன உதவி தேவைப்படும் மாணவ-மாணவிகள், வருகிற 10-ஆம் தேதி (10.09.2020) மாலை 6 மணிக்கு முன்பு பதிவு செய்து கொள்ள வேண்டும். பெயர், வீட்டு முகவரி, தேர்வு எழுதும் மையம், தேர்வு மைய முகவரி ஆகிய தகவல்களை மாணவர்கள் தெரிவிக்க வேண்டும்.

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான இலவச வாகன வசதி ஏற்படுத்துவது தொடர்பான மாநில பொறுப்பாளராக, பாஜக இளைஞரணி மாநில செயலாளர் ராகுல் தினேஷ் சுரானா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மாவட்ட வாரியாக குழுக்களை அமைத்து, அந்த குழுக்கள் மூலம் மாணவர்களுக்கு இலவச வாகன வசதி ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

பாஜக இளைஞரணியின் இந்த சேவையை நீட் தேர்வு எழுதும் மாணவ – மாணவிகள் பயன்படுத்தி, தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராக சாதனை நிகழ்த்த இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் வினோஜ் ப செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

Tags: NEETvinojVinoj P selvamநீட்
Previous Post

மூணாறு சாலையில் வாகன போக்குவரத்து இல்லாததால் யானைகள் உலா

Next Post

திருவண்ணாமலையில் பிரதமரின் கிசான் திட்டத்தில் ரூ.18 கோடி மோசடி

VGTS

VGTS

Next Post
திருவண்ணாமலையில் பிரதமரின் கிசான் திட்டத்தில் ரூ.18 கோடி மோசடி

திருவண்ணாமலையில் பிரதமரின் கிசான் திட்டத்தில் ரூ.18 கோடி மோசடி

Popular

    • About
    • Contact
    • Home 1
    • Home 2
    • Home 3
    • Home 4
    • Home 5
    • Sample Page
    Call us: +1 234 JEG THEME

    © 2023 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

    No Result
    View All Result
    • Home
    • News
    • Tamil Nadu
    • India
    • World
    • Political
    • Movies
    • Spiritual
    • Games
    • Contact

    © 2023 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Create New Account!

    Fill the forms bellow to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In