Tamil Nadu

சென்னையில் முதல் நாள் இரவு நேர ஊரடங்கு நிறைவு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நேற்று முதல் தமிழகம் முழுவதும் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5...

Read more

கொள்ளை போகும் செஞ்சி கோட்டை. (திமுக ஆட்சியில் தான் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் மலையையே காணாமல் போனது.)

செஞ்சி கோட்டையை பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டியது இல்லை. அத்தனை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி இது. ராஜா தேசிங்கு முதல் இன்றைய இராணிப்பேட்டை வரையிலும் பல...

Read more

சட்டவிரோதமாக போட்ட மின் வேலியில் சிக்கி மகன் உயிரிழப்பு; மகன் இறந்த தகவல் அறிந்து தந்தை மாரடைப்பால் உயிரிழப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமம் மேலந்தல். இந்த கிராமத்தில் பாஸ்கர் என்பவர் தமது நிலத்திற்கு சட்டவிரோத மின் வேலி அமைத்துள்ளார். அவரது...

Read more

திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனையை, மாவட்ட பொது மருத்துவமனையாக மாற்றப்படும் என மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.

கொரோனா நோய்த்தொற்று அளவை குறைப்பதற்கும் பரவலை தடுப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று நான் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் மற்றும் துறையின்...

Read more

நம் முன்னோர் பொறியியல் அறிவை பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறதல்லவா.?

குமிழித் தூம்பு மதகு என்பது தமிழ்நாட்டு ஏரிகளில் தேக்கிவைக்கும் நீரை பாசனத்திற்குத் திறக்க அறிவியல் பூர்வமாக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். இது தேவையான அளவு மட்டும்...

Read more

தமிழகம் முழுவதிலும் 46 எஸ்பிக்கள் அதிரடி மாற்றம்.. முழு விபரம்..

தமிழகத்தில் 46 எஸ்பிக்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.. இதன் விபரம்… 1. திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. ஆகப் பதவி...

Read more

அரகண்டநல்லூரில், திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் 500 நபர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கிய திமுகவினர்.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில், ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் கொரோனா நிவாரண பொருட்களை திமுகவினர் வழங்கினர். புத்தூர் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரும், தொழிலதிபருமான, சிவராஜ் அண்ணாமலை...

Read more

திருக்கோவிலூரில் பவ்டா குழுமம் சார்பில் 100 நபர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி.

திருக்கோவிலூரில் பவ்டா குழுமம் சார்பில் 100 நபர்களுக்கு கொரோனா நிவாரண அரிசி,காய்கறி உள்ளிட்ட பொருட்களை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் பவ்டா தொண்டு நிறுவன பொதுமேளாளர்...

Read more

18 முதல் 44 வயது உட்பட்டவர்களுக்கு குருநாத் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமினை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி துவக்கி வைத்தார் .

முகையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 முதல் 44 வயது உட்பட்டவர்களுக்கு குருநாத் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமினை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி துவக்கி வைத்தார்...

Read more

அரகண்டநல்லூர் அருகே ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் திமுகவினர் நிவாரண பொருட்கள் வழங்கல்.

விழுப்புரம் மாவட்டம் அரண்டநல்லூர் அருகே உள்ள புத்தூர் காலனி பகுதியில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆணைக்கிணங்க புத்தூர் பகுதி திமுக பிரமுகர்...

Read more
Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.