வலிமை ரிலீஸ் தேதி மாற்றம்: கொரோனா 3-வது அலை…

கொரோனா 3-வது அலை பரவல் காரணமாக வட மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மக்கள் நடமாட்டத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால் தியேட்டர்களை இரவில்...

Read more

6G தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திட்ட சீனாவிற்கு உலகிலேயே கடும் போட்டியாளராக களத்திற்கு வந்த இந்தியர்கள்.

பாரதம் பல பராக்கிரம பண்புகளை கொண்டது. கடந்த 17 ஆண்டுகளாக சீனா போராடி கட்டமைத்த தொழில்நுட்ப பண்புகளை கிட்டத்தட்ட இரண்டே ஆண்டுகளில் எட்டிப் பிடித்து சாதித்து இருக்கிறார்கள்...

Read more

S400யை நிலைநிறுத்த உள்ள இந்திய மேற்கு எல்லை

ரஷ்யாவிடம் இருந்து வாங்க ஒப்பந்தம் செய்த அதி உச்ச செயல்திறன் கொண்ட வான் பாதுகாப்பு சாதனங்கள் S400 யை இந்தியாவிற்கு வழங்கிவிட்டது. அவைகள் பகுதி பகுதிகளாக தற்சமயம்...

Read more

கொள்ளை போகும் செஞ்சி கோட்டை. (திமுக ஆட்சியில் தான் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் மலையையே காணாமல் போனது.)

செஞ்சி கோட்டையை பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டியது இல்லை. அத்தனை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி இது. ராஜா தேசிங்கு முதல் இன்றைய இராணிப்பேட்டை வரையிலும் பல...

Read more

திருடனுக்கு தேள் கொட்டியது போல் அழுது கொண்டிருக்கின்றது பாகிஸ்தான்.

இந்திய கடற்படையினை எதிர்க்க கிளம்புவதாக கங்கணம் கட்டியது பாகிஸ்தான். மிக பிரமாண்ட கப்பல்களை கட்டி இந்தியாவின் கடல் ஆதிக்கத்தை முறியடிக்க போவதாக அது சொல்லிகொண்டிருந்தது. பின்னர் தான்...

Read more

நம் முன்னோர் பொறியியல் அறிவை பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறதல்லவா.?

குமிழித் தூம்பு மதகு என்பது தமிழ்நாட்டு ஏரிகளில் தேக்கிவைக்கும் நீரை பாசனத்திற்குத் திறக்க அறிவியல் பூர்வமாக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். இது தேவையான அளவு மட்டும்...

Read more

திருக்கோவிலூரில் பவ்டா குழுமம் சார்பில் 100 நபர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி.

திருக்கோவிலூரில் பவ்டா குழுமம் சார்பில் 100 நபர்களுக்கு கொரோனா நிவாரண அரிசி,காய்கறி உள்ளிட்ட பொருட்களை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் பவ்டா தொண்டு நிறுவன பொதுமேளாளர்...

Read more

அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க?

நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை..அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும் நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு. அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும்...

Read more

தமிழர் நிலத்தின் பழங்கால போர்க் கருவி

தமிழர் நிலத்தின் பழங்கால போர்க் கருவி வளறி வளரி என்பது பண்டைக்காலத்தில் தமிழர்களால் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு வகை எறி கருவியாகும். வளரி என்ற பெயர் வாள்...

Read more

மக்கள் தினமும் பல்ஸ்ஆக்சி மீட்டரை வைத்து பரிசோதனை செய்துகொள்ளவும்- உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி

கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்த நிலையில் அவர்களுக்கு உதவித்தொகை 4ஆயிரம் வழங்க திமுக தங்களது தேர்தல் அறிக்கையில் கூறியது. இதையடுத்து திமுக ஆட்சிப்பொறுப்பேற்றவுடன்...

Read more
Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.