ரஷ்யாவிடம் இருந்து வாங்க ஒப்பந்தம் செய்த அதி உச்ச செயல்திறன் கொண்ட வான் பாதுகாப்பு சாதனங்கள் S400 யை இந்தியாவிற்கு வழங்கிவிட்டது. அவைகள் பகுதி பகுதிகளாக தற்சமயம் இந்தியாவிற்கு வந்து கொண்டு இருக்கிறது. ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் அதனை மேற்கு எல்லையில் நிறுவ முயற்சிகளை மேற்கொண்டு...
செஞ்சி கோட்டையை பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டியது இல்லை. அத்தனை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி இது. ராஜா தேசிங்கு முதல் இன்றைய இராணிப்பேட்டை வரையிலும் பல சரித்திர சான்றுகளை இன்றளவும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதற்கும் ஆபத்து வந்துவிட்டது. புகழ் பெற்ற இந்திய பாரம்பரிய கலைசிற்பங்களையும். சொத்துக்கள்...
இந்திய கடற்படையினை எதிர்க்க கிளம்புவதாக கங்கணம் கட்டியது பாகிஸ்தான். மிக பிரமாண்ட கப்பல்களை கட்டி இந்தியாவின் கடல் ஆதிக்கத்தை முறியடிக்க போவதாக அது சொல்லிகொண்டிருந்தது. பின்னர் தான் தெரிந்தது, இந்தியாவிடம் பிரமாண்ட கடல் உள்ளது. தங்களிடம் அது இல்லை என்று. ஆம் அவர்கள் கடல் எல்லை மிக...
சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் பொதுமக்கள் புகார் கொடுக்க வந்தால் காவல்துறை அணுகமுறை சுமூகமாக இருக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் புதிதாக பொறுப்பேற்ற கள்ளகுறிச்சி காவல் துறை துணை கண்காணிப்பாளர்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமம் மேலந்தல். இந்த கிராமத்தில் பாஸ்கர் என்பவர் தமது நிலத்திற்கு சட்டவிரோத மின் வேலி அமைத்துள்ளார். அவரது விவசாய நிலத்தின் அருகாமையிலேயே சுப்ரமணியம் என்பவரது விவசாய நிலம் உள்ளது. இந்த நிலையில் சுப்ரமணியம் மகன் காசிநாதன் (30)...
கொரோனா நோய்த்தொற்று அளவை குறைப்பதற்கும் பரவலை தடுப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று நான் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் மற்றும் துறையின் செயலர் கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளை நேரடியாக சென்று பார்வையிட்டு வருகின்றோம் என...
தமிழகத்தில் 46 எஸ்பிக்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.. இதன் விபரம்… 1. திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. ஆகப் பதவி வகித்த பி.விஜயகுமார் மாற்றப்பட்டு, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார். 2. சைபர் பிரிவு எஸ்.பி.-1 ஆகப் பதவி...
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில், ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் கொரோனா நிவாரண பொருட்களை திமுகவினர் வழங்கினர். புத்தூர் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரும், தொழிலதிபருமான, சிவராஜ் அண்ணாமலை தனது சொந்த செலவில், திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் . அரகண்டநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களான...