Sky News
Friday, May 9, 2025
  • Login
  • Home
  • Tamil Nadu
  • News
  • India
  • World
  • Political
  • Movies
  • spiritual
  • Games
No Result
View All Result
  • Home
  • Tamil Nadu
  • News
  • India
  • World
  • Political
  • Movies
  • spiritual
  • Games
No Result
View All Result
Sky News
No Result
View All Result
Home District

18 முதல் 44 வயது உட்பட்டவர்களுக்கு குருநாத் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமினை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி துவக்கி வைத்தார் .

by VGTS
May 26, 2021
in District, News, Tamil Nadu
488 5
0
739
SHARES
3.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

முகையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 முதல் 44 வயது உட்பட்டவர்களுக்கு குருநாத் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமினை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி துவக்கி வைத்தார் .

தொடர்ந்து மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி பேசியதாவது .

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனா நோய் தொற்று பரவலை முற்றிலுமாக ஒழித்திடும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டுவருகிறார் .

மேலும் , முதலாவதாகவும் முக்கியமானதாக கருதப்படும் கோவிட் – 19 தடுப்பூசி அனைவருக்கும் செலுத்திடும் வகையில் திருப்பூர் மாவட்டம் நேதாஜி ஜவுளிப் பூங்காவில் 18 முதல் 44 வயது வரை உள்ள அனைவருக்கும் கோவிட் -19 தடுப்பூசி செலுத்தும் பணியினை ( 20.05.2021 ) அன்று தொடங்கி வைத்தார் .

அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்திடும் வகையில் முகையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் 18 முதல் 44 வயது வரை உள்ள அனைவருக்கும் கோவிட் -19 தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுவருகிறது .

தற்போது விழுப்புரம் மாவட்டத்திற்கு தேவையான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தேவைக்கேற்ப இருப்பில் வைக்கப்பட்டுள்ளது .

மேலும் கொரோனா நோய்த்தொற்றிற்கு செலுத்தப்படும் தடுப்பூசியானது மிகவும் பாதுகாப்புத்தன்மையுடையது எனவே பொதுமக்கள் அனைவரும் கோவிட் -19 தடுப்பூசியினை செலுத்திக்கொள்ள வேண்டும் .

தொடர்ந்து தங்கள் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தாங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் இம்முகாமினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொண்டு கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள் தெரிவித்தார் .

இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ. அண்ணாதுரை , இ.ஆ.ப. , விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.நா.புகழேந்தி துணை இயக்குநர் ( சுகாதாரப்பணிகள் ) மரு.செந்தில்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர் .

Tags: CORONA UPDATECORONA VIRUScovid19DMKkallakurichiministerS POSITIVECORONAVIRUSTAMIL NEWSTAMILWATCH NEWSTODAY TAMILNEWSVillupuram
Previous Post

அரகண்டநல்லூர் அருகே ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் திமுகவினர் நிவாரண பொருட்கள் வழங்கல்.

Next Post

திருக்கோவிலூரில் பவ்டா குழுமம் சார்பில் 100 நபர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி.

VGTS

VGTS

Next Post

திருக்கோவிலூரில் பவ்டா குழுமம் சார்பில் 100 நபர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி.

  • Home
  • Tamil Nadu
  • News
  • India
  • World
  • Political
  • Movies
  • spiritual
  • Games
Call us: +1 234 JEG THEME

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home
  • News
  • Political
  • spiritual
  • About
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In