Saturday, January 28, 2023
  • Login
Test
Advertisement
  • Home
  • News
  • Tamil Nadu
  • India
  • World
  • Political
  • Movies
  • Spiritual
  • Games
  • Contact
    உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு. இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள்

    உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு. இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள்

    மனநிம்மதி தரும் கோவில் மடப்பள்ளியில் சேவை

    அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

    அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

    நாங்க எல்லாரும் வெளிய வந்தா நீங்க நடமாட மாட்டிங்க ஜாக்கிரதை.. பாஜகவை எச்சரித்த அதிமுக!

    நாங்க எல்லாரும் வெளிய வந்தா நீங்க நடமாட மாட்டிங்க ஜாக்கிரதை.. பாஜகவை எச்சரித்த அதிமுக!

    வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி செப்டம்பரில் தொடங்கும்

    வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி செப்டம்பரில் தொடங்கும்

    ராமாயணம் மஹாபாரதம் உண்மை!அன்றே சொன்னார் சோ ராமசாமி

    ராமாயணம் மஹாபாரதம் உண்மை!அன்றே சொன்னார் சோ ராமசாமி

    சூரி, விமல் கொடைக்கானல் சென்ற சர்ச்சை. வனக்காவலர்கள் இருவர் பணியிடைநீக்கம்..

    சூரி, விமல் கொடைக்கானல் சென்ற சர்ச்சை. வனக்காவலர்கள் இருவர் பணியிடைநீக்கம்..

No Result
View All Result
  • Home
  • News
  • Tamil Nadu
  • India
  • World
  • Political
  • Movies
  • Spiritual
  • Games
  • Contact
    உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு. இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள்

    உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு. இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள்

    மனநிம்மதி தரும் கோவில் மடப்பள்ளியில் சேவை

    அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

    அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

    நாங்க எல்லாரும் வெளிய வந்தா நீங்க நடமாட மாட்டிங்க ஜாக்கிரதை.. பாஜகவை எச்சரித்த அதிமுக!

    நாங்க எல்லாரும் வெளிய வந்தா நீங்க நடமாட மாட்டிங்க ஜாக்கிரதை.. பாஜகவை எச்சரித்த அதிமுக!

    வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி செப்டம்பரில் தொடங்கும்

    வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி செப்டம்பரில் தொடங்கும்

    ராமாயணம் மஹாபாரதம் உண்மை!அன்றே சொன்னார் சோ ராமசாமி

    ராமாயணம் மஹாபாரதம் உண்மை!அன்றே சொன்னார் சோ ராமசாமி

    சூரி, விமல் கொடைக்கானல் சென்ற சர்ச்சை. வனக்காவலர்கள் இருவர் பணியிடைநீக்கம்..

    சூரி, விமல் கொடைக்கானல் சென்ற சர்ச்சை. வனக்காவலர்கள் இருவர் பணியிடைநீக்கம்..

No Result
View All Result
Test
No Result
View All Result
Home District

18 முதல் 44 வயது உட்பட்டவர்களுக்கு குருநாத் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமினை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி துவக்கி வைத்தார் .

by VGTS
May 26, 2021
in District, News, Tamil Nadu
493 5
0
748
SHARES
3.6k
VIEWS
Share on FacebookShare on Twitter

முகையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 முதல் 44 வயது உட்பட்டவர்களுக்கு குருநாத் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமினை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி துவக்கி வைத்தார் .

தொடர்ந்து மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி பேசியதாவது .

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனா நோய் தொற்று பரவலை முற்றிலுமாக ஒழித்திடும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டுவருகிறார் .

மேலும் , முதலாவதாகவும் முக்கியமானதாக கருதப்படும் கோவிட் – 19 தடுப்பூசி அனைவருக்கும் செலுத்திடும் வகையில் திருப்பூர் மாவட்டம் நேதாஜி ஜவுளிப் பூங்காவில் 18 முதல் 44 வயது வரை உள்ள அனைவருக்கும் கோவிட் -19 தடுப்பூசி செலுத்தும் பணியினை ( 20.05.2021 ) அன்று தொடங்கி வைத்தார் .

அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்திடும் வகையில் முகையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் 18 முதல் 44 வயது வரை உள்ள அனைவருக்கும் கோவிட் -19 தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுவருகிறது .

தற்போது விழுப்புரம் மாவட்டத்திற்கு தேவையான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தேவைக்கேற்ப இருப்பில் வைக்கப்பட்டுள்ளது .

மேலும் கொரோனா நோய்த்தொற்றிற்கு செலுத்தப்படும் தடுப்பூசியானது மிகவும் பாதுகாப்புத்தன்மையுடையது எனவே பொதுமக்கள் அனைவரும் கோவிட் -19 தடுப்பூசியினை செலுத்திக்கொள்ள வேண்டும் .

தொடர்ந்து தங்கள் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தாங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் இம்முகாமினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொண்டு கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள் தெரிவித்தார் .

இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ. அண்ணாதுரை , இ.ஆ.ப. , விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.நா.புகழேந்தி துணை இயக்குநர் ( சுகாதாரப்பணிகள் ) மரு.செந்தில்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர் .

Tags: CORONA UPDATECORONA VIRUScovid19DMKkallakurichiministerS POSITIVECORONAVIRUSTAMIL NEWSTAMILWATCH NEWSTODAY TAMILNEWSVillupuram
Previous Post

அரகண்டநல்லூர் அருகே ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் திமுகவினர் நிவாரண பொருட்கள் வழங்கல்.

Next Post

திருக்கோவிலூரில் பவ்டா குழுமம் சார்பில் 100 நபர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி.

VGTS

VGTS

Next Post

திருக்கோவிலூரில் பவ்டா குழுமம் சார்பில் 100 நபர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி.

Popular

    • About
    • Contact
    • Home 1
    • Home 2
    • Home 3
    • Home 4
    • Home 5
    • Sample Page
    Call us: +1 234 JEG THEME

    © 2023 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

    No Result
    View All Result
    • Home
    • News
    • Tamil Nadu
    • India
    • World
    • Political
    • Movies
    • Spiritual
    • Games
    • Contact

    © 2023 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Create New Account!

    Fill the forms bellow to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In