சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் பொதுமக்கள் புகார் கொடுக்க வந்தால் காவல்துறை அணுகமுறை சுமூகமாக இருக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் புதிதாக பொறுப்பேற்ற கள்ளகுறிச்சி காவல் துறை...
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமம் மேலந்தல். இந்த கிராமத்தில் பாஸ்கர் என்பவர் தமது நிலத்திற்கு சட்டவிரோத மின் வேலி அமைத்துள்ளார். அவரது விவசாய நிலத்தின் அருகாமையிலேயே சுப்ரமணியம் என்பவரது விவசாய நிலம் உள்ளது. இந்த நிலையில் சுப்ரமணியம் மகன்...
கொரோனா நோய்த்தொற்று அளவை குறைப்பதற்கும் பரவலை தடுப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று நான் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் மற்றும் துறையின் செயலர் கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளை நேரடியாக சென்று பார்வையிட்டு...
தமிழகத்தில் 46 எஸ்பிக்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.. இதன் விபரம்… 1. திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. ஆகப் பதவி வகித்த பி.விஜயகுமார் மாற்றப்பட்டு, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார். 2. சைபர் பிரிவு எஸ்.பி.-1...
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில், ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் கொரோனா நிவாரண பொருட்களை திமுகவினர் வழங்கினர். புத்தூர் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரும், தொழிலதிபருமான, சிவராஜ் அண்ணாமலை தனது சொந்த செலவில், திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் . அரகண்டநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட...