6G தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திட்ட சீனாவிற்கு உலகிலேயே கடும் போட்டியாளராக களத்திற்கு வந்த இந்தியர்கள்.

6G தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திட்ட சீனாவிற்கு உலகிலேயே கடும் போட்டியாளராக களத்திற்கு வந்த இந்தியர்கள்.

பாரதம் பல பராக்கிரம பண்புகளை கொண்டது. கடந்த 17 ஆண்டுகளாக சீனா போராடி கட்டமைத்த தொழில்நுட்ப பண்புகளை கிட்டத்தட்ட இரண்டே ஆண்டுகளில் எட்டிப் பிடித்து சாதித்து இருக்கிறார்கள் ...

S400யை நிலைநிறுத்த உள்ள இந்திய மேற்கு எல்லை

S400யை நிலைநிறுத்த உள்ள இந்திய மேற்கு எல்லை

ரஷ்யாவிடம் இருந்து வாங்க ஒப்பந்தம் செய்த அதி உச்ச செயல்திறன் கொண்ட வான் பாதுகாப்பு சாதனங்கள் S400 யை இந்தியாவிற்கு வழங்கிவிட்டது. அவைகள் பகுதி பகுதிகளாக தற்சமயம் ...

கொள்ளை போகும் செஞ்சி கோட்டை. (திமுக ஆட்சியில் தான் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் மலையையே காணாமல் போனது.)

கொள்ளை போகும் செஞ்சி கோட்டை. (திமுக ஆட்சியில் தான் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் மலையையே காணாமல் போனது.)

செஞ்சி கோட்டையை பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டியது இல்லை. அத்தனை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி இது. ராஜா தேசிங்கு முதல் இன்றைய இராணிப்பேட்டை வரையிலும் பல ...

திருடனுக்கு தேள் கொட்டியது போல் அழுது கொண்டிருக்கின்றது பாகிஸ்தான்.

திருடனுக்கு தேள் கொட்டியது போல் அழுது கொண்டிருக்கின்றது பாகிஸ்தான்.

இந்திய கடற்படையினை எதிர்க்க கிளம்புவதாக கங்கணம் கட்டியது பாகிஸ்தான். மிக பிரமாண்ட கப்பல்களை கட்டி இந்தியாவின் கடல் ஆதிக்கத்தை முறியடிக்க போவதாக அது சொல்லிகொண்டிருந்தது. பின்னர் தான் ...

சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்- கள்ளகுறிச்சி டி.எஸ்.பி.

சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் பொதுமக்கள் ‌புகார் கொடுக்க வந்தால் காவல்துறை ‌அணுகமுறை‌ ...

சட்டவிரோதமாக போட்ட மின் வேலியில் சிக்கி மகன் உயிரிழப்பு; மகன் இறந்த தகவல் அறிந்து தந்தை மாரடைப்பால் உயிரிழப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமம் மேலந்தல். இந்த கிராமத்தில் பாஸ்கர் என்பவர் தமது நிலத்திற்கு சட்டவிரோத மின் வேலி அமைத்துள்ளார். அவரது ...

திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனையை, மாவட்ட பொது மருத்துவமனையாக மாற்றப்படும் என மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.

கொரோனா நோய்த்தொற்று அளவை குறைப்பதற்கும் பரவலை தடுப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று நான் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் மற்றும் துறையின் ...

நம் முன்னோர் பொறியியல் அறிவை பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறதல்லவா.?

நம் முன்னோர் பொறியியல் அறிவை பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறதல்லவா.?

குமிழித் தூம்பு மதகு என்பது தமிழ்நாட்டு ஏரிகளில் தேக்கிவைக்கும் நீரை பாசனத்திற்குத் திறக்க அறிவியல் பூர்வமாக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். இது தேவையான அளவு மட்டும் ...

தமிழகம் முழுவதிலும் 46 எஸ்பிக்கள் அதிரடி மாற்றம்.. முழு விபரம்..

தமிழகத்தில் 46 எஸ்பிக்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.. இதன் விபரம்… 1. திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. ஆகப் பதவி ...

அரகண்டநல்லூரில், திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் 500 நபர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கிய திமுகவினர்.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில், ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் கொரோனா நிவாரண பொருட்களை திமுகவினர் வழங்கினர். புத்தூர் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரும், தொழிலதிபருமான, சிவராஜ் அண்ணாமலை ...

Page 2 of 6 1 2 3 6

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.