தாய்க்கு பைத்தியக்காரி பட்டம்… சொத்துத்துக்களை பறித்த ஆசிரியை மீது தாய் புகார்

தாய்க்கு பைத்தியக்காரி பட்டம்… சொத்துத்துக்களை பறித்த ஆசிரியை மீது தாய் புகார்

தன்னிடமிருந்த சொத்துப் பத்திரங்களை பறித்துக் கொண்டு, பெற்ற என்னையும் தனியார் மனநல மருத்துவமனை ஒன்றில் ஒரு வருடத்திற்கும் மேலாக கிழிந்த ஆடைகளுடன் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக பள்ளி ...

இந்தியாவில் மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

கடந்த மாதம் 29-ஆம் தேதி 59 சீன செயலிகளுக்கு தடைவிதித்திருந்தது மத்திய அரசு. தற்போது மீண்டும் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பதாகக் கூறி ...

நாங்க எல்லாரும் வெளிய வந்தா நீங்க நடமாட மாட்டிங்க ஜாக்கிரதை.. பாஜகவை எச்சரித்த அதிமுக!

நாங்க எல்லாரும் வெளிய வந்தா நீங்க நடமாட மாட்டிங்க ஜாக்கிரதை.. பாஜகவை எச்சரித்த அதிமுக!

டிவி விவாதத்தில் அதிமுக பிரமுகர் கோவை செல்வராஜ் "அதிமுக தொண்டர்கள் வெளியே வந்தால், பாஜகவினர் வெளியே நடமாட முடியாது" என்று பேசியிருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. நியூஸ் 18 ...

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி செப்டம்பரில் தொடங்கும்

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி செப்டம்பரில் தொடங்கும்

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி செப்டம்பரில் தொடங்கும் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் வரும் செப்டம்பரில் மாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தமிழக தோ்தல் துறை தெரிவித்துள்ளன. ...

அடேங்கப்பா தங்கம் விலை உச்சத்தை தொட்டது எவ்வளவு தெரியுமா ?

அடேங்கப்பா தங்கம் விலை உச்சத்தை தொட்டது எவ்வளவு தெரியுமா ?

உலகமே கொரோனா தொற்றால் முடங்கி கிடைக்கும் நிலையில் தங்கம் விலை மட்டும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. ...

ஒரு பறவைக்காக 40 நாட்கள் இருட்டில் இருந்த  கிராமம்!

ஒரு பறவைக்காக 40 நாட்கள் இருட்டில் இருந்த கிராமம்!

பறவைகள் மற்றும் காட்டு விலங்குகளை காப்பாற்றுவதன் அவசியம் குறித்து பலரும் பேசி வரும் நிலையில் அதை செயலில் காட்டியுள்ளது தமிழகத்தில் ஒரு கிராமம். புதுக்கோட்டை அருகே சிறு ...

அதிரடி உத்தரவு பிறப்பித்தது அரசு… தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் வசூலிக்க கூடாது

அதிரடி உத்தரவு பிறப்பித்தது அரசு… தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் வசூலிக்க கூடாது

கொரோனாவால் இந்திய மக்களின் வாழ்வாதாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது, மக்கள் பலவிதமான துன்பமடைகின்றனர். பலர் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். குஜராத் அரசு! கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகள், ...

ராமாயணம் மஹாபாரதம் உண்மை!அன்றே சொன்னார் சோ ராமசாமி

ராமாயணம் மஹாபாரதம் உண்மை!அன்றே சொன்னார் சோ ராமசாமி

கேள்வி : இந்த ராமாயணம், மஹாபாரதம் எல்லாம் உண்மையாகவே நடந்தனவா? எல்லாம் வெறும் கற்பனைதானே? சோ அவர்கள் பதில் : கற்பனை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? ...

சூரி, விமல் கொடைக்கானல் சென்ற சர்ச்சை. வனக்காவலர்கள் இருவர் பணியிடைநீக்கம்..

சூரி, விமல் கொடைக்கானல் சென்ற சர்ச்சை. வனக்காவலர்கள் இருவர் பணியிடைநீக்கம்..

சூரி மற்றும் விமலுக்கு கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல உதவியதாக இரு வனக்காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக பேரிஜம் ஏரிக்கு அனுமதியின்றி சென்றதாக இருவருக்கும் வனத்துறை அபராதம் ...

கொல்லப் பார்க்கிறார்களா கோவில் யானைகளை…?

கொல்லப் பார்க்கிறார்களா கோவில் யானைகளை…?

ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில், யானை ஒரு பாகனைத் தாக்கியதில் அந்த பாகன் உயிரிழந்தான். அதனால், அந்த யானைக்கு மனநலம் சரியில்லை என்று முதுமலை காட்டிற்குள் அனுப்ப ...

Page 6 of 6 1 5 6

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.