Sky News
Sunday, May 18, 2025
  • Login
  • Home
  • Tamil Nadu
  • News
  • India
  • World
  • Political
  • Movies
  • spiritual
  • Games
No Result
View All Result
  • Home
  • Tamil Nadu
  • News
  • India
  • World
  • Political
  • Movies
  • spiritual
  • Games
No Result
View All Result
Sky News
No Result
View All Result
Home District

அரகண்டநல்லூர் அருகே ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் திமுகவினர் நிவாரண பொருட்கள் வழங்கல்.

by VGTS
May 26, 2021
in District, News, Tamil Nadu
488 5
0
739
SHARES
3.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

விழுப்புரம் மாவட்டம் அரண்டநல்லூர் அருகே உள்ள புத்தூர் காலனி பகுதியில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆணைக்கிணங்க புத்தூர் பகுதி திமுக பிரமுகர் சிவராஜ் அண்ணாமலை 700 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு கொரோனா வின் போது உதவிகள் செய்ய உத்தரவிட்டார்.

இந்த நிலையில் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் உயர்கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி வழிகாட்டுதலின் பேரில் புத்தூர் திமுக பிரமுகர் சிவராஜ் அண்ணாமலை தமது சொந்த செலவில் புத்தூர் காலனி பகுதியில் உள்ள 700 வீடுகளுக்கு முதல் கட்டமாக 5 கிலோ அரிசியும் 5 கிலோ காய்கறிகளையும் கொரோனா நிவாரண பொருளாக வழங்கியுள்ளார்.

தொடர்ந்து அரகண்டநல்லூர், மணம்பூண்டி, திருக்கோவிலூர் பகுதியில் உள்ள அமைப்பு சாரா ஓட்டுநர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 2 லட்சம் மதிப்பிலான அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை புத்தூர் காலனி பகுதியில் உள்ள 700 வீடுகளுக்கும் அவர் தமது சொந்த செலவில் வழங்கினர். இதே நபர் கடந்த சில நாடுகளுக்கு முன்னர் தமிழக அரசின் நிவாரண நிதிக்காக ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 990 ரூபாய் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் வழங்கி உள்ளார்.

தொடர்ந்து புத்தூர் கிராம மக்களுக்கு பல்வேறு நலத்திட்டத்தினை அவர் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: AyodhyaRamarTemplebeeharDMKNEWSTAMIL NEWStamilnaduTAMILWATCH NEWSTODAY INDIANEWSTODAY TAMIL NADUNEWSTODAY TAMILNEWS
Previous Post

அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க?

Next Post

18 முதல் 44 வயது உட்பட்டவர்களுக்கு குருநாத் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமினை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி துவக்கி வைத்தார் .

VGTS

VGTS

Next Post

18 முதல் 44 வயது உட்பட்டவர்களுக்கு குருநாத் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமினை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி துவக்கி வைத்தார் .

  • Home
  • Tamil Nadu
  • News
  • India
  • World
  • Political
  • Movies
  • spiritual
  • Games
Call us: +1 234 JEG THEME

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home
  • News
  • Political
  • spiritual
  • About
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In