Tag: tamilnadu

சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்- கள்ளகுறிச்சி டி.எஸ்.பி.

சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் பொதுமக்கள் ‌புகார் கொடுக்க வந்தால் காவல்துறை ‌அணுகமுறை‌ ...

சட்டவிரோதமாக போட்ட மின் வேலியில் சிக்கி மகன் உயிரிழப்பு; மகன் இறந்த தகவல் அறிந்து தந்தை மாரடைப்பால் உயிரிழப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமம் மேலந்தல். இந்த கிராமத்தில் பாஸ்கர் என்பவர் தமது நிலத்திற்கு சட்டவிரோத மின் வேலி அமைத்துள்ளார். அவரது ...

தமிழகம் முழுவதிலும் 46 எஸ்பிக்கள் அதிரடி மாற்றம்.. முழு விபரம்..

தமிழகத்தில் 46 எஸ்பிக்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.. இதன் விபரம்… 1. திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. ஆகப் பதவி ...

அரகண்டநல்லூரில், திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் 500 நபர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கிய திமுகவினர்.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில், ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் கொரோனா நிவாரண பொருட்களை திமுகவினர் வழங்கினர். புத்தூர் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரும், தொழிலதிபருமான, சிவராஜ் அண்ணாமலை ...

அரகண்டநல்லூர் அருகே ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் திமுகவினர் நிவாரண பொருட்கள் வழங்கல்.

விழுப்புரம் மாவட்டம் அரண்டநல்லூர் அருகே உள்ள புத்தூர் காலனி பகுதியில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆணைக்கிணங்க புத்தூர் பகுதி திமுக பிரமுகர் ...

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.