Sky News
Saturday, May 17, 2025
  • Login
  • Home
  • Tamil Nadu
  • News
  • India
  • World
  • Political
  • Movies
  • spiritual
  • Games
No Result
View All Result
  • Home
  • Tamil Nadu
  • News
  • India
  • World
  • Political
  • Movies
  • spiritual
  • Games
No Result
View All Result
Sky News
No Result
View All Result
Home District

சட்டவிரோதமாக போட்ட மின் வேலியில் சிக்கி மகன் உயிரிழப்பு; மகன் இறந்த தகவல் அறிந்து தந்தை மாரடைப்பால் உயிரிழப்பு.

by VGTS
June 14, 2021
in District, Tamil Nadu
488 5
0
739
SHARES
3.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமம் மேலந்தல். இந்த கிராமத்தில் பாஸ்கர் என்பவர் தமது நிலத்திற்கு சட்டவிரோத மின் வேலி அமைத்துள்ளார்.

அவரது விவசாய நிலத்தின் அருகாமையிலேயே சுப்ரமணியம் என்பவரது விவசாய நிலம் உள்ளது. இந்த நிலையில் சுப்ரமணியம் மகன் காசிநாதன் (30) தமது விவசாய நிலத்திற்கு நேற்று (13.06.2021) அதிகாலை 4.00 மணியளவில் சென்றுள்ளார்.

அப்போது பாஸ்கர் நிலத்தில் போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி காசிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிந்தகாக கூறப்படுகின்றது. பின்னர் பாஸ்கர் காலை 5.30 மணிக்கு சென்ற போது, காசிநாதன் மின்வேலியில் சிக்கி இருந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் காசிநாதனின் உடலை எடுத்து சென்று அருகில் உள்ள முற்புதர்குள் மறைத்துள்ளார்.

மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதாக மாற்றுவதற்காக இருந்தவர் மீது பூச்சிகொல்லி மருத்து ஊற்றியதாக கூறப்படுகின்றதும். பின்னர் நேற்று நள்ளிரவு மின்வேலி அமைத்த பாஸ்கரன் மணலூர்பேட்டை காவல் நிலையம் வந்த என்னை மன்னித்து விடுங்கள் நான் தவறு செய்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

பின்னர் போலிசார் அவரிடம் மேற்கொண்டு விசாரணை செய்ததில் நடந்ததை ஒப்புக்கொண்டார்.

பின்னர் நேற்று இரவு முதல் போலிசார் நடத்திய சோதனையில் பாஸ்கரன் விவசாய நிலம் அருகில் உள்ள முர்புதரில் காசிநாதனின் உடல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

பின்னர் அவரது உடலை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மகன் இறந்த சமபம் அறிந்த காசிநாதனின் தந்தை சுப்பிரமணி மாரடைப்பால் இறந்தது அப்பகுதி மக்களிடையே சோதகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags: BetaTAMIL NEWStamilnaduTODAY INDIANEWSTODAY TAMIL NADUNEWSTODAYNEWS
Previous Post

திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனையை, மாவட்ட பொது மருத்துவமனையாக மாற்றப்படும் என மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.

Next Post

சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்- கள்ளகுறிச்சி டி.எஸ்.பி.

VGTS

VGTS

Next Post

சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்- கள்ளகுறிச்சி டி.எஸ்.பி.

  • Home
  • Tamil Nadu
  • News
  • India
  • World
  • Political
  • Movies
  • spiritual
  • Games
Call us: +1 234 JEG THEME

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home
  • News
  • Political
  • spiritual
  • About
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In