திருவண்ணாமலையில் பிரதமரின் கிசான் திட்டத்தில் ரூ.18 கோடி மோசடி

பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் 18 கோடிக்கும் மேல் பண மோசடி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை, துரிஞ்சாப்புறம், புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட...

Read more

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச வாகனம்… வினோஜ் ப செல்வம் ஏற்பாடு!

பாஜக இளைஞரணி மாநில தலைவர் திரு.வினோஜ் ப செல்வம் ஏற்பாடு! பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் ப செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:- வருகின்ற 13-ஆம்...

Read more

மூணாறு சாலையில் வாகன போக்குவரத்து இல்லாததால் யானைகள் உலா

சாலையில் வாகன போக்குவரத்து இல்லாத காரணத்தால், காட்டு யானைகள் ஜாலியாக உலா வருகின்றன. உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில், ஒன்பதாறு செக்போஸ்ட் பகுதியில் இருந்து சின்னாறு...

Read more

5 நாள் ஊர்வலத்தில் ஐம்பதனாயிரம் இந்துக்கள் கொல்லப்பட்டார்கள்… எப்படி?யார் காரணம்?

மேற்குவங்காள கலவரம் நடத்துவது யார் ஏன் நடக்கிறது நாம் உணரவேண்டிய உண்மை என்னஎன்பதை எல்லாம் நாம் முழுமையாக அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் வரலாற்றில் கொஞ்சம் பின்னோக்கி...

Read more

தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது அதிமுக; வரவேற்கும் திருமா!!

பமத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கையில், மும்மொழிக் கொள்கை பின்பற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள்...

Read more

வாட்ஸ்அப்பில் அறிமுகமா இருக்கின்றன 138 புதிய எமோஜிகள்

வாட்ஸ்அப்பில் 138 புதிய எமோஜிகளைக் சேர்ப்பதற்கான சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த எமோஜிகள் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.20.197.6 இல் வெளிவந்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு...

Read more

10 லட்சம் வீடுகளில் “வெற்றிவேல் வீரவேல்” ஸ்டிக்கர் அதிரடி காட்டும் பா.ஜ.க இளைஞரணி !திகைப்பில் தி.மு.க

தமிழ் கடவுள் முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும் இழிவுபடுத்தியவர்களை கண்டிக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் டாக்டர்.எல்.முருகனின் அறிவுரைப்படி, தமிழகம் முழுவதும் 10 லட்சம் இல்லங்களில் “வெற்றிவேல்...

Read more

வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசினால் ரூ.10,000 அபராதம்..!

செல்போன்னில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதற்கான அபராதத்தை உத்தரபிரதேச அரசு உயர்த்தியுள்ளது....

Read more

பெண்களின்குலம் தழைக்க அனைவரும் இதைத் தெரிந்து கொள்ளவேண்டும்

மானுடம் தழைக்கமட்டுமின்றி, இயற்கையும் தழைத்தோங்கும் என்பதில் ஐயமில்லை..!!ராஜஸ்தானில் வீற்றிருக்கும் ஓர் அதிசய கிராமம் பிப்லான்ட்ரி. இந்த கிராமத்தில் ஒரு பெண் குழந்தை பிறக்கும் போது 111 மரக்கன்றுகளை...

Read more

சுஷாந்த் சிங் நிச்சயம் தற்கொலை செய்யவில்லை.. அது கொலைதான்.. எனக்கு 24 டவுட் இருக்கு.. அடித்துக் கூறும் சுப்பிரமணியன் சுவாமி

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தூக்கில் தொங்கினால் கண் விழிகள் பிதுங்கி வெளியே வந்திருக்கும், ஆனால் சுஷாந்திற்கு அது போல் எதுவும் ஆகவில்லையே ஏன் என...

Read more
Page 3 of 5 1 2 3 4 5

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.