தாய்க்கு பைத்தியக்காரி பட்டம்… சொத்துத்துக்களை பறித்த ஆசிரியை மீது தாய் புகார்

தாய்க்கு பைத்தியக்காரி பட்டம்… சொத்துத்துக்களை பறித்த ஆசிரியை மீது தாய் புகார்

தன்னிடமிருந்த சொத்துப் பத்திரங்களை பறித்துக் கொண்டு, பெற்ற என்னையும் தனியார் மனநல மருத்துவமனை ஒன்றில் ஒரு வருடத்திற்கும் மேலாக கிழிந்த ஆடைகளுடன் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக பள்ளி ஆசிரியை மீது பாதிக்கப்பட்ட தாய் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து குடும்பங்களிலும் கவலை தீர வேண்டும் என்று வீடு வீடாக போதனை செய்து வந்த தங்கபாய் சாந்தகுமாரி என்ற 65 வயதான பெண்...

இந்தியாவில் மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

கடந்த மாதம் 29-ஆம் தேதி 59 சீன செயலிகளுக்கு தடைவிதித்திருந்தது மத்திய அரசு. தற்போது மீண்டும் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பதாகக் கூறி மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் தடைசெய்யப்பட்ட சீன செயலிகளின் எண்ணிக்கை 106-ஆக அதிகரித்துள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது தடை செய்யப்பட்டுள்ள 47 சீன செயலிகளும் குளோன்...

நாங்க எல்லாரும் வெளிய வந்தா நீங்க நடமாட மாட்டிங்க ஜாக்கிரதை.. பாஜகவை எச்சரித்த அதிமுக!

நாங்க எல்லாரும் வெளிய வந்தா நீங்க நடமாட மாட்டிங்க ஜாக்கிரதை.. பாஜகவை எச்சரித்த அதிமுக!

டிவி விவாதத்தில் அதிமுக பிரமுகர் கோவை செல்வராஜ் "அதிமுக தொண்டர்கள் வெளியே வந்தால், பாஜகவினர் வெளியே நடமாட முடியாது" என்று பேசியிருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில், காலத்தின் குரல் நிகழ்ச்சியில் பேசியதாவது : 10 ஆண்டு காலத்தில் எங்கு எந்த நேரத்தில், சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகவோ, ஜாதி மத சாயம் பூசிக் கொண்டு செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது....

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி செப்டம்பரில் தொடங்கும்

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி செப்டம்பரில் தொடங்கும்

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி செப்டம்பரில் தொடங்கும் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் வரும் செப்டம்பரில் மாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தமிழக தோ்தல் துறை தெரிவித்துள்ளன. இதற்கான திட்டத்தை தோ்தல் ஆணையம் வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் முடிவடையும். அடுத்த வருடமும் ஜனவரி மாதம் வாக்காளா் தினத்தின்போது,...

அடேங்கப்பா தங்கம் விலை உச்சத்தை தொட்டது எவ்வளவு தெரியுமா ?

அடேங்கப்பா தங்கம் விலை உச்சத்தை தொட்டது எவ்வளவு தெரியுமா ?

உலகமே கொரோனா தொற்றால் முடங்கி கிடைக்கும் நிலையில் தங்கம் விலை மட்டும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர் . இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இதன் காரணமாக மக்கள் வீட்டிலே முடங்கி உள்ளார்கள். ஆனால் தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்வது ஆச்சர்யமாக உள்ளது....

ஒரு பறவைக்காக 40 நாட்கள் இருட்டில் இருந்த கிராமம்!

ஒரு பறவைக்காக 40 நாட்கள் இருட்டில் இருந்த  கிராமம்!

பறவைகள் மற்றும் காட்டு விலங்குகளை காப்பாற்றுவதன் அவசியம் குறித்து பலரும் பேசி வரும் நிலையில் அதை செயலில் காட்டியுள்ளது தமிழகத்தில் ஒரு கிராமம். புதுக்கோட்டை அருகே சிறு கிராமம் ஒன்றில் வசிப்பவர் கறுப்பு ராஜா. அந்த கிராமத்தில் உள்ள தெரு விளக்குகளுக்கான மெயின் ஸ்விட்ச் போர்டு அவர் வீட்டின் அருகே உள்ளது. தினமும் மாலை அதை ஆன் செய்வதும்வ் விடியற்காலையில் அதை ஆஃப் செய்வதையும்...

அதிரடி உத்தரவு பிறப்பித்தது அரசு… தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் வசூலிக்க கூடாது

அதிரடி உத்தரவு பிறப்பித்தது அரசு… தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் வசூலிக்க கூடாது

கொரோனாவால் இந்திய மக்களின் வாழ்வாதாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது, மக்கள் பலவிதமான துன்பமடைகின்றனர். பலர் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். குஜராத் அரசு! கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகள், மாணவர்களிடம் இருந்து கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அதிரடி சட்டம் பிறப்பித்துள்ளது. இச்சட்டம் கிட்டத்தட்ட 35 லட்சம் மாணவர்களுடைய பெற்றோர்களின் சுமையை குறைக்கும். வரும் கல்வியாண்டு 2020/21 வரை தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை...

ராமாயணம் மஹாபாரதம் உண்மை!அன்றே சொன்னார் சோ ராமசாமி

ராமாயணம் மஹாபாரதம் உண்மை!அன்றே சொன்னார் சோ ராமசாமி

கேள்வி : இந்த ராமாயணம், மஹாபாரதம் எல்லாம் உண்மையாகவே நடந்தனவா? எல்லாம் வெறும் கற்பனைதானே? சோ அவர்கள் பதில் : கற்பனை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? கேள்வி கேட்பவர் : அப்படித்தான் சொல்கிறார்கள். பதில் : அப்படிச் சொல்பவர்கள் எல்லாம்தான் இதில் அத்தாரிட்டியா? அவர்கள் சொல்வதே இறுதி முடிவா? இப்பொழுது நான் உங்களை ஒன்று கேட்கிறேன். உங்களுடைய தாத்தாவிற்குத் தாத்தாவிற்குத் தாத்தாவிற்குத் தாத்தாவிற்குத்...

சூரி, விமல் கொடைக்கானல் சென்ற சர்ச்சை. வனக்காவலர்கள் இருவர் பணியிடைநீக்கம்..

சூரி, விமல் கொடைக்கானல் சென்ற சர்ச்சை. வனக்காவலர்கள் இருவர் பணியிடைநீக்கம்..

சூரி மற்றும் விமலுக்கு கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல உதவியதாக இரு வனக்காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக பேரிஜம் ஏரிக்கு அனுமதியின்றி சென்றதாக இருவருக்கும் வனத்துறை அபராதம் விதித்தது. சுற்றுலாப்பயணிகள் கொடைக்கால் வருவதற்கு கடந்த மார்ச் 3வது வாரம் முதல் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அங்கு தங்கும் விடுதிகளும் கூட மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் நடிகர் சூரி மற்றும் விமல் இருவரும் சென்ற வாரம், அங்கு சென்று தங்கி...

கொல்லப் பார்க்கிறார்களா கோவில் யானைகளை…?

கொல்லப் பார்க்கிறார்களா கோவில் யானைகளை…?

ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில், யானை ஒரு பாகனைத் தாக்கியதில் அந்த பாகன் உயிரிழந்தான். அதனால், அந்த யானைக்கு மனநலம் சரியில்லை என்று முதுமலை காட்டிற்குள் அனுப்ப அறநிலையத் துறையும் அந்த யானைக்கு மருத்துவம் பார்க்கும் டாக்டர். ஜான் பாட்சாவும் முடிவெடுத்துள்ளனர். ஓ அப்படியா? அப்போ அந்த யானையை அனுப்பிட வேண்டியது தான் என்று உங்களுக்குத் தோணுதா? சில கேள்விகளுக்கு பதில் சொல்லச் சொல்லுங்கள்....

Page 6 of 6 1 5 6

About Me

Mocha Rose

Food Blogger

Hello & welcome to my blog! My name is Mocha Rose and I'm a 20-year-old independent blogger with a passion for sharing about fashion and lifestyle.

Follow & Subscribe

Instagram

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.