5 நாள் ஊர்வலத்தில் ஐம்பதனாயிரம் இந்துக்கள் கொல்லப்பட்டார்கள்… எப்படி?யார் காரணம்?
மேற்குவங்காள கலவரம் நடத்துவது யார் ஏன் நடக்கிறது நாம் உணரவேண்டிய உண்மை என்னஎன்பதை எல்லாம் நாம் முழுமையாக அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் வரலாற்றில் கொஞ்சம் பின்னோக்கி செல்ல வேண்டும். 1946 ம் ஆண்டு முஸ்லீம்களுக்கு தனி நாடு கேட்டு நேரடி நடவடிக்கை (Direct action) அதாவது இந்துக்களை ஒட்டு மொத்தமாக கொல்ல வேண்டும் என ஜின்னா முடிவு செய்து அறிவித்தான். இதை எங்கு...