Saturday, January 28, 2023
  • Login
Test
Advertisement
  • Home
  • News
  • Tamil Nadu
  • India
  • World
  • Political
  • Movies
  • Spiritual
  • Games
  • Contact
    உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு. இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள்

    உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு. இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள்

    மனநிம்மதி தரும் கோவில் மடப்பள்ளியில் சேவை

    அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

    அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

    நாங்க எல்லாரும் வெளிய வந்தா நீங்க நடமாட மாட்டிங்க ஜாக்கிரதை.. பாஜகவை எச்சரித்த அதிமுக!

    நாங்க எல்லாரும் வெளிய வந்தா நீங்க நடமாட மாட்டிங்க ஜாக்கிரதை.. பாஜகவை எச்சரித்த அதிமுக!

    வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி செப்டம்பரில் தொடங்கும்

    வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி செப்டம்பரில் தொடங்கும்

    ராமாயணம் மஹாபாரதம் உண்மை!அன்றே சொன்னார் சோ ராமசாமி

    ராமாயணம் மஹாபாரதம் உண்மை!அன்றே சொன்னார் சோ ராமசாமி

    சூரி, விமல் கொடைக்கானல் சென்ற சர்ச்சை. வனக்காவலர்கள் இருவர் பணியிடைநீக்கம்..

    சூரி, விமல் கொடைக்கானல் சென்ற சர்ச்சை. வனக்காவலர்கள் இருவர் பணியிடைநீக்கம்..

No Result
View All Result
  • Home
  • News
  • Tamil Nadu
  • India
  • World
  • Political
  • Movies
  • Spiritual
  • Games
  • Contact
    உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு. இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள்

    உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு. இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள்

    மனநிம்மதி தரும் கோவில் மடப்பள்ளியில் சேவை

    அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

    அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

    நாங்க எல்லாரும் வெளிய வந்தா நீங்க நடமாட மாட்டிங்க ஜாக்கிரதை.. பாஜகவை எச்சரித்த அதிமுக!

    நாங்க எல்லாரும் வெளிய வந்தா நீங்க நடமாட மாட்டிங்க ஜாக்கிரதை.. பாஜகவை எச்சரித்த அதிமுக!

    வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி செப்டம்பரில் தொடங்கும்

    வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி செப்டம்பரில் தொடங்கும்

    ராமாயணம் மஹாபாரதம் உண்மை!அன்றே சொன்னார் சோ ராமசாமி

    ராமாயணம் மஹாபாரதம் உண்மை!அன்றே சொன்னார் சோ ராமசாமி

    சூரி, விமல் கொடைக்கானல் சென்ற சர்ச்சை. வனக்காவலர்கள் இருவர் பணியிடைநீக்கம்..

    சூரி, விமல் கொடைக்கானல் சென்ற சர்ச்சை. வனக்காவலர்கள் இருவர் பணியிடைநீக்கம்..

No Result
View All Result
Test
No Result
View All Result
Home Tamil Nadu

தமிழகம் முழுவதிலும் 46 எஸ்பிக்கள் அதிரடி மாற்றம்.. முழு விபரம்..

by VGTS
June 6, 2021
in Tamil Nadu
506 5
0
767
SHARES
3.7k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் 46 எஸ்பிக்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.. இதன் விபரம்…

1. திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. ஆகப் பதவி வகித்த பி.விஜயகுமார் மாற்றப்பட்டு, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. சைபர் பிரிவு எஸ்.பி.-1 ஆகப் பதவி வகிக்கும் எம்.சுதாகர் மாற்றப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. சிபிசிஐடி சைபர் செல் பிரிவு எஸ்.பி. சிபிச்சக்கரவர்த்தி மாற்றப்பட்டு, திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. நாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா மாற்றப்பட்டு, ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

5. திருச்சி நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பதவி வகிக்கும் அல்லாடி பவன் குமார் ரெட்டி மாற்றப்பட்டு, திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா மாற்றப்பட்டு, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

7. நாமக்கல் மாவட்ட எஸ்.பி. சக்தி கணேசன் மாற்றப்பட்டு, கடலூர் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

8. சேலம் நகர குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் பா.மூர்த்தி மாற்றப்பட்டு திருச்சி மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

9. திருப்பூர் நகரத் தலைமையிடத் துணை ஆணையர் சுந்தரவடிவேல் மாற்றப்பட்டு, கரூர் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

10. சென்னை அமலாக்கப் பிரிவு எஸ்.பி. மணி மாற்றப்பட்டு பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

11. காத்திருப்போர் பட்டியலில் இருந்த பெரோஸ் கான் அப்துல்லா மாற்றப்பட்டு, அரியலூர் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

12. பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. நிஷா பார்த்திபன் மாற்றப்பட்டு, புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

13. நெல்லை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பி.ஆர்.ஸ்ரீனிவாசன் மாற்றப்பட்டு, திருவாரூர் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

14. காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. ஜவஹர் மாற்றப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

15. தென்காசி மாவட்ட எஸ்.பி. சுகுணாசிங் மாற்றப்பட்டு, மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

16. டெல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு போலீஸ் எட்டாவது பட்டாலியன் கமாண்டன்ட் பதவி வகிக்கும் ஆஷிஸ் ராவத் மாற்றப்பட்டு, நீலகிரி மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

17. காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. சசிமோகன் மாற்றப்பட்டு, ஈரோடு மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

18.கரூர் மாவட்ட எஸ்.பி. செஷாங் சாய் மாற்றப்பட்டு, திருப்பூர் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

19. கடலூர் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ அபிநவ் மாற்றப்பட்டு, சேலம் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

20. சென்னை சைபர் கிரைம் பிரிவு-3 எஸ்.பி.யாகப் பதவி வகித்த சரத்குமார் தாகூர் மாற்றப்பட்டு, நாமக்கல் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

21. போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி. கலைச்செல்வன் மாற்றப்பட்டு, தருமபுரி மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

22. தேனி மாவட்ட எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி மாற்றப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

23. அரியலூர் மாவட்ட எஸ்.பி., பி.பாஸ்கரன் மாற்றப்பட்டு, மதுரை மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

24. சென்னை காவலர் நலன் ஏஐஜி மனோகர் மாற்றப்பட்டு, விருதுநகர் எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

25. திருச்சி ரயில்வே போலீஸ் எஸ்.பி., டி.செந்தில்குமார் மாற்றப்பட்டு, சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

26. காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. டோங்க்ரா பிரவீன் உமேஷ் மாற்றப்பட்டு, தேனி மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

27. காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி., ஆர்.கிருஷ்ணராஜ் மாற்றப்பட்டு, தென்காசி மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

28 ஈரோடு மாவட்ட எஸ்.பி. ஆகப் பதவி வகிக்கும் தங்கதுரை மாற்றப்பட்டு, மதுரை நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

29. கோயம்புத்தூர் நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் ஸ்டாலின் மாற்றப்பட்டு, மதுரை நகரத் தலைமையிடத் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

30. சென்னை விரிவாக்கப் பிரிவு ஏஜி ஈஸ்வரன் மாற்றப்பட்டு, மதுரை நகரப் போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

31. கோயம்புத்தூர் நகரத் தலைமையிடத் துணை ஆணையர் பி.ஜெயச்சந்திரன் மாற்றப்பட்டு, கோயம்புத்தூர் நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

32. சென்னை போலீஸ் அகாடமி நிர்வாகப் பிரிவு துணை இயக்குநர் பதவி வைக்கும் செல்வராஜ் மாற்றப்பட்டு, கோவை நகரத் தலைமையிடத் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

33. சென்னை, பூந்தமல்லி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை எட்டாவது பிரிவு கமாண்டன்ட் எஸ்.ஆர்.செந்தில்குமார் மாற்றப்பட்டு, கோவை நகரப் போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

34. சென்னை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி. சக்திவேல் மாற்றப்பட்டு, திருச்சி நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

35. கோவை நகரப் போக்குவரத்து துணை ஆணையர் பதவி வகிக்கும் முத்தரசு மாற்றப்பட்டு, திருச்சி நகரக் குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

36. சென்னை லஞ்ச ஒழிப்புப் பிரிவு மேற்குப் பிரிவு எஸ்.பி. மோகன்ராஜ் மாற்றப்பட்டு, சேலம் நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

37. திருச்சி நகர குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையர் வேதரத்தினம் மாற்றப்பட்டு, சேலம் நகர குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

38. திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. அரவிந்த் மாற்றப்பட்டு, திருப்பூர் நகர சட்டம்- ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

39. சென்னை சிபிசிஐடி-3 எஸ்.பி. ரவி மாற்றப்பட்டு, திருப்பூர் நகர குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

40.சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ராஜராஜன் மாற்றப்பட்டு, நெல்லை மாவட்ட சட்டம்- ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

41. திருப்பூர் நகர சட்டம்-ஒழுங்கு குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையர் சுரேஷ்குமார் மாற்றப்பட்டு, நெல்லை நகர குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

42. சென்னை, பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு-2 எஸ்.பி. ஆகப் பதவி வகிக்கும் தில்லை நடராஜன் மாற்றப்பட்டு, சென்னை சிபிசிஐடி-3 எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

43. ஆவின் விஜிலன்ஸ் எஸ்.பி. ஆகப் பதவி வகிக்கும் ரோஹித்நாதன் ராஜகோபால் மாற்றப்பட்டு, சென்னை சிபிசிஐடி சைபர் பிரிவு எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

44. கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. ஆகப் பதவி வகிக்கும் பண்டி கங்காதர் மாற்றப்பட்டு, சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

45. சென்னை தலைமையிட ஏஐஜி வி.எஸ்.ஷியாமளாதேவி மாற்றப்பட்டு, சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை மத்தியப் பிரிவு எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

46. திருச்சி மாவட்ட எஸ்.பி. ஆகப் பதவி வகிக்கும் மயில்வாகனன் மாற்றப்பட்டு சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை மேற்குப் பிரிவு எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags: beeharbjym tamilnaduPOLIMERTAMIL NEWStamilnaduTAMILWATCH NEWSTODAY CHENNAI NEWSTODAY INDIANEWSTODAY TAMILNEWStrafficpolice
Previous Post

அரகண்டநல்லூரில், திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் 500 நபர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கிய திமுகவினர்.

Next Post

நம் முன்னோர் பொறியியல் அறிவை பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறதல்லவா.?

VGTS

VGTS

Next Post
நம் முன்னோர் பொறியியல் அறிவை பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறதல்லவா.?

நம் முன்னோர் பொறியியல் அறிவை பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறதல்லவா.?

Popular

    • About
    • Contact
    • Home 1
    • Home 2
    • Home 3
    • Home 4
    • Home 5
    • Sample Page
    Call us: +1 234 JEG THEME

    © 2023 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

    No Result
    View All Result
    • Home
    • News
    • Tamil Nadu
    • India
    • World
    • Political
    • Movies
    • Spiritual
    • Games
    • Contact

    © 2023 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Create New Account!

    Fill the forms bellow to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In