பமத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கையில், மும்மொழிக் கொள்கை பின்பற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அதை வரவேற்றுள்ளார்.முன்னதாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட...
வாட்ஸ்அப்பில் 138 புதிய எமோஜிகளைக் சேர்ப்பதற்கான சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த எமோஜிகள் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.20.197.6 இல் வெளிவந்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு அனிமேட்டட் ஸ்டிக்கர்கள் அண்மையில் வாட்ஸ்அப்பில் அறிமுகமானது. இதனைத் தொடர்ந்து பீட்டா வெர்ஷனில் இந்தப் புதிய எமோஜிகள்...
தமிழ் கடவுள் முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும் இழிவுபடுத்தியவர்களை கண்டிக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் டாக்டர்.எல்.முருகனின் அறிவுரைப்படி, தமிழகம் முழுவதும் 10 லட்சம் இல்லங்களில் “வெற்றிவேல் வீரவேல்” ஸ்டிக்கர் ஒட்டவும், 1 லட்சம் இல்லங்களுக்கு “கந்த சஷ்டி கவசம்” புத்தகம் வழங்கவும் முடிவு...
செல்போன்னில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதற்கான அபராதத்தை உத்தரபிரதேச அரசு உயர்த்தியுள்ளது. போக்குவரத்துச் சட்டங்களை கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்வதற்காகவும், சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும் செல்போன் பேசிக்கொண்டு வாகனம்...
மானுடம் தழைக்கமட்டுமின்றி, இயற்கையும் தழைத்தோங்கும் என்பதில் ஐயமில்லை..!!ராஜஸ்தானில் வீற்றிருக்கும் ஓர் அதிசய கிராமம் பிப்லான்ட்ரி. இந்த கிராமத்தில் ஒரு பெண் குழந்தை பிறக்கும் போது 111 மரக்கன்றுகளை நட்டு வைக்கிறார்கள். மரத்துடன் சேர்ந்து குழந்தையும் வளர்கிறது. இப்படி நட்டு வைக்கப்பட்ட மூன்று லட்சம் மரங்கள்...
ராஜஸ்தான் காடேஸ்வரர் கோவிலை சேர்ந்த நடராஜர் சிலை லண்டனிலிருந்து மீட்கப்பட்டது. 1988ஆம் ஆண்டு ராஜஸ்தான், சித்தோர்கார் மாவட்டம், பரோலி கிராமத்தில் உள்ள காடேஷ்வரர் கோயிலை சேர்ந்த 9-ம் நூற்றாண்டின் பிரதிகரா கலையம்சத்துடன் நடராஜரின் காலடியில் நந்தி இருப்பது போல வடிவமைக்கப்பட்ட சிலையை போல மாதிரி...