மனநிம்மதி தரும் கோவில் மடப்பள்ளியில் சேவை

பெரிய நிறுவனத்தில் செய்த வேலையை விட்டுவிட்டு பணத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல், மன நிம்மதிக்காக இறைவனுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக கடந்த 3 ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மடப்பள்ளியில் சமையலராக பணியாற்றி வருகிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீவத்சன்(35). சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த இவர், 2008-ம் ஆண்டு திருச்சி என்ஐடியில் எம்.எஸ்சி., (அப்ளைடு எலெக்ட்ரானிக்ஸ்) படிப்பை முடித்துவிட்டு, ஏறத்தாழ 9 ஆண்டுகள் பல்வேறு...

ருத்ராட்ச சின்னத்துடன் அரசியலுக்கு வந்தார் தலைவர்

ருத்ராட்ச சின்னத்துடன் அரசியலுக்கு வந்தார் தலைவர்

ரஜினி ஒரு வழியாக அரசியலுக்கு வந்துவிட்டார், இது ஒரு வகையில் பதுங்கி பாயும் தந்திரம் போல் தான். அதாவது, சரியாக தேர்தல் நேரம் பார்த்து பாயும் ஒரு வியூகம், ரஜினி அதை சரியாக செய்திருக்கிறார். தலைவர் ஒரு வழியாக தமிழக தர்பாரில் நுழைந்து விட்டார். எனவே இந்த தேர்தலில் எதிர்ப்பு, கட்சி மாற்றம்  என பல குழப்பம் தமிழ்நாட்டில்  ஏற்பட உள்ளது. இந்த குழப்பம்...

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில்ரூ.5 கோடிக்கு பூ, பழங்கள், வாழைத்தார்கள் விற்பனை!

நெல்லையில் உள்ள டவுன் போஸ் மார்க்கெட், பாளை காந்தி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் காய்கறிகள், பழங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டில் வீட்டில் பூஜை செய்வதற்காக பொதுமக்கள் போட்டி போட்டு பூக்களை வாங்கி சென்றனர்.     நெல்லை மாவட்டத்தில் ரூ.60 லட்சம் மதிப்பிலான பூக்கள் நேற்று விற்பனை யானது. இதேபோல் ரூ.80 லட்சம் மதிப்பிலான பழங்கள், ரூ.55 லட்சம் மதிப்பிலான...

பாஜக இளைஞரணியை பார்த்து கதறும் திமுக!

பாஜக இளைஞரணியை பார்த்து கதறும் திமுக!

தமிழகத்தில் பாஜக இளைஞரணி களத்தில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மோடி அரசின் பல்வேறு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது முதல் திமுகவின் முகத்திரையை கிழித்து மக்களிடம் உண்மையை எடுத்துச் சொல்வது வரை பாஜக இளைஞரணி பம்பரமாக சுழன்று வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு வினோதமான அரசியல் களம் அமைந்துள்ளது. ஆளும் கட்சியான அதிமுகவுக்கும், முக்கிய எதிர்க்கட்சியான திமுகவுக்கும்...

வீட்டில் இருந்தாவாறே ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வி

வீட்டில் இருந்தாவாறே ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வி

கொரோனா காரணமாக வீட்டில் இருக்கும் மாணவர்களைத் தங்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் துணையோடு வீட்டில் இருந்தாவாறே கல்வி செயல்பாடுகள் மூலம் அர்த்தமுள்ள வகையில் ஈடுபடுத்துவதற்காக, மாற்று கல்வி அட்டவணை ஒன்றை கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதலோடு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு தயாரித்துள்ளது. ஒன்றாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான இந்த அட்டவணையை, மத்திய கல்வி அமைச்சர் திரு. ரமேஷ்...

பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்காவில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்காவில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்காவில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) அமைக்க பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் ‘ஸ்வஸ்த்யா சுரக்‌ஷா’ திட்டத்தின் கீழ் இது நிறுவப்படவுள்ளது. இந்த எய்ம்ஸ் மையத்துக்கு ரூ.2,37,500/- மாத சம்பளத்தில் இயக்குனர் பதவியை உருவாக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.ரூ.1264 கோடி செலவில் கட்டப்படும் இந்த எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி...

திருவண்ணாமலையில் பிரதமரின் கிசான் திட்டத்தில் ரூ.18 கோடி மோசடி

திருவண்ணாமலையில் பிரதமரின் கிசான் திட்டத்தில் ரூ.18 கோடி மோசடி

பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் 18 கோடிக்கும் மேல் பண மோசடி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை, துரிஞ்சாப்புறம், புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட 18 ஒன்றியங்களில் கிசான் திட்டத்தின் கீழ் மோசடி நடைபெற்றுள்ளது. மேலும் இந்த திட்டத்தில், முறைகேடாக நிலம் இல்லாத 30 ஆயிரம் பேரை சேர்த்தது தெரியவந்துள்ளது. மேலும், 18 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்திருப்பதும் அம்பலமாகியிருகிறது. போலி...

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச வாகனம்… வினோஜ் ப செல்வம் ஏற்பாடு!

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச வாகனம்… வினோஜ் ப செல்வம் ஏற்பாடு!

பாஜக இளைஞரணி மாநில தலைவர் திரு.வினோஜ் ப செல்வம் ஏற்பாடு! பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் ப செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:- வருகின்ற 13-ஆம் தேதி இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதிலும் நீட் தேர்வு எழுதும் மாணவ – மாணவிகள் அதற்கு தயாராகி வருகின்றனர். பாஜக இளைஞரணி தேசிய தலைவர் பூனம் மகாஜன் மற்றும் பாஜக மாநில...

மூணாறு சாலையில் வாகன போக்குவரத்து இல்லாததால் யானைகள் உலா

மூணாறு சாலையில் வாகன போக்குவரத்து இல்லாததால் யானைகள் உலா

சாலையில் வாகன போக்குவரத்து இல்லாத காரணத்தால், காட்டு யானைகள் ஜாலியாக உலா வருகின்றன. உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில், ஒன்பதாறு செக்போஸ்ட் பகுதியில் இருந்து சின்னாறு வரை இருபுறமும் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரக பகுதிகள் உள்ளன. இங்கு ஏராளமான காட்டு யானைகள், மான்கள், காட்டு மாடுகள், கரடிகள், சிறுத்தைகள் வசிக்கின்றன. கோடை காலங்களில் மூணாறு சாலை வழியாக அமராவதி அணைக்கு யானைகள்...

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

அயோத்தியில் அமையவிருக்கும் பிரம்மாண்டமான ராமா் கோயிலுக்கான பூமி பூஜையில் பிரதமா் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டு விழா, ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ராமர் பிறந்த இடத்தில் அமையவிருக்கும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணியைத் தொடங்கி வைக்க, 40 கிலோ எடையுள்ள வெள்ளி செங்கல்லை...

Page 4 of 6 1 3 4 5 6

About Me

Mocha Rose

Food Blogger

Hello & welcome to my blog! My name is Mocha Rose and I'm a 20-year-old independent blogger with a passion for sharing about fashion and lifestyle.

Follow & Subscribe

Instagram

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.