திருக்கோவிலூரில் பவ்டா குழுமம் சார்பில் 100 நபர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி.
திருக்கோவிலூரில் பவ்டா குழுமம் சார்பில் 100 நபர்களுக்கு கொரோனா நிவாரண அரிசி,காய்கறி உள்ளிட்ட பொருட்களை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் பவ்டா தொண்டு நிறுவன பொதுமேளாளர் வெங்கடாஜலபதி ஆகியோர் பொதுமக்களுக்கு வழங்கினார். உடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா , விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணான் , விழுப்புரம் மாவட்ட...