திருக்கோவிலூரில் பவ்டா குழுமம் சார்பில் 100 நபர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி.

திருக்கோவிலூரில் பவ்டா குழுமம் சார்பில் 100 நபர்களுக்கு கொரோனா நிவாரண அரிசி,காய்கறி உள்ளிட்ட பொருட்களை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் பவ்டா தொண்டு நிறுவன பொதுமேளாளர் வெங்கடாஜலபதி ஆகியோர் பொதுமக்களுக்கு வழங்கினார். உடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா , விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணான் , விழுப்புரம் மாவட்ட...

18 முதல் 44 வயது உட்பட்டவர்களுக்கு குருநாத் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமினை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி துவக்கி வைத்தார் .

முகையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 முதல் 44 வயது உட்பட்டவர்களுக்கு குருநாத் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமினை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி துவக்கி வைத்தார் . தொடர்ந்து மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி பேசியதாவது . தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனா நோய் தொற்று பரவலை முற்றிலுமாக ஒழித்திடும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டுவருகிறார் . மேலும் ,...

அரகண்டநல்லூர் அருகே ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் திமுகவினர் நிவாரண பொருட்கள் வழங்கல்.

விழுப்புரம் மாவட்டம் அரண்டநல்லூர் அருகே உள்ள புத்தூர் காலனி பகுதியில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆணைக்கிணங்க புத்தூர் பகுதி திமுக பிரமுகர் சிவராஜ் அண்ணாமலை 700 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு கொரோனா வின் போது உதவிகள் செய்ய உத்தரவிட்டார். இந்த நிலையில் திருக்கோவிலூர்...

அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க?

அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க?

நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை..அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும் நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு. அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க?கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. பலர் சேர்ந்து உழைத்து உருவாக்க வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் .அதே...

தமிழர் நிலத்தின் பழங்கால போர்க் கருவி

தமிழர் நிலத்தின் பழங்கால போர்க் கருவி

தமிழர் நிலத்தின் பழங்கால போர்க் கருவி வளறி வளரி என்பது பண்டைக்காலத்தில் தமிழர்களால் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு வகை எறி கருவியாகும். வளரி என்ற பெயர் வாள் என்ற பெயரிலிருந்து வந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். தொலைவில் இருக்கும் எதிரியைத் தாக்குவதற்குச் சிறந்த ஆயுதம் இதுவாகும். வளரிக்கு ஒத்த எறிகருவிகளை எரிவளை, திகிரி, வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர்.மரத்திலும் இரும்பிலும் தந்தத்திலும்...

உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு. இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள்

உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு. இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள்

உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி (BALI in Indonesia). இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள். 42 லட்சம் ஹிந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது.ஒரு காலத்தில் ஹிந்து ராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் படையெடுப்பிற்கு பிறகு பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit ) என்ற கடைசி ஹிந்து மன்னரை வீழ்த்திய பிறகு...

மக்கள் தினமும் பல்ஸ்ஆக்சி மீட்டரை வைத்து பரிசோதனை செய்துகொள்ளவும்- உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி

கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்த நிலையில் அவர்களுக்கு உதவித்தொகை 4ஆயிரம் வழங்க திமுக தங்களது தேர்தல் அறிக்கையில் கூறியது. இதையடுத்து திமுக ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் முதல் கட்டமாக ரூபாய் 2ஆயிரம் நிவாரண தொகை வழங்க உத்திரவிட்டது. https://www.youtube.com/watch?v=gLjr7lzxPQI அதன்படி இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் நியாய விலைக்கடை மூலம் கொரோனா நிவாரண தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கிரன்குராலா தலைமையில்...

முதல்வர் ரெம்டெசிவர் பற்றி மக்களிடம் தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்த கோரிக்கை…

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு...... இன்று ரெம்டெசிவர் வாங்க சென்னை நேருவிளையாட்டு அரங்கில் கூடிய கூட்டத்தை ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்பீர்.கூட்டநெரிசலில் மருந்து கிடைக்காத விரக்தியில், சிலர் சாலையில் அமர்ந்து போராட்டத்தையும் நடத்தினர். கோரோனா தொற்று உறுதிபடுத்தபட்ட சான்றிதழ் இருந்தால் தான் வழங்கபடுகிறது ரெம்டெசிவர்.இது அனைவரும் அறிந்ததே. https://www.youtube.com/watch?v=vc1ApMnBlv0 அப்படியானல் கொரோனாவால்பாதிக்கபட்டவர் அனுமதிக்கபட்டிருக்கும் மருத்துவமனைகளுக்கு, நேரடியாக அரசே வழங்கலாமே…. எதற்காக அதற்கென ஒரு விற்பனை மையம், காவல்துறை...

தனியார் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தில் அமைச்சர் அன்பில் மமேஷ் பொய்யாமொழி ஆய்வு

https://www.youtube.com/watch?v=vc1ApMnBlv0 மருத்துவப் பயன்பாட்டிற்கு தேவைப்படுகின்ற ஆக்சிஜன் உற்பத்தி மையம் திருச்சி தஞ்சை ரோடு புதுக்குடி அருகில் சிக்ஜில்சால் கேஸஸ் பிரைவேட் லிமிடெட் அமைந்துள்ளது அதை பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பார்வையிட்டார் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் அருகில் மாவட்ட மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை பார்வையிட்டு...

“பராக்ரம திவசாக” -வாக நேதாஜியின் பிறந்தநாள் கொண்டாடும் மத்திய அரசு!

“பராக்ரம திவசாக” -வாக நேதாஜியின் பிறந்தநாள் கொண்டாடும் மத்திய அரசு!

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகமும், மண்டல மக்கள் தொடர்பு கள அலுவலகமும் இணைந்து இணையும் கருத்தரங்கு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக நடத்து. இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய பெர்னார்டு சுவாமி சென்னை லயோலா கல்லூரிப் பேராசிரியர் அவார். நிகழ்ச்சியில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆற்றிய பணிகளையும், வரலாற்றையும் பேசிய பேராசிரியர் பெர்னார்ட் சுவாமி,  இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்பதை முக்கிய...

Page 3 of 6 1 2 3 4 6

About Me

Mocha Rose

Food Blogger

Hello & welcome to my blog! My name is Mocha Rose and I'm a 20-year-old independent blogger with a passion for sharing about fashion and lifestyle.

Follow & Subscribe

Instagram

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.