6G தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திட்ட சீனாவிற்கு உலகிலேயே கடும் போட்டியாளராக களத்திற்கு வந்த இந்தியர்கள்.

6G தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திட்ட சீனாவிற்கு உலகிலேயே கடும் போட்டியாளராக களத்திற்கு வந்த இந்தியர்கள்.

பாரதம் பல பராக்கிரம பண்புகளை கொண்டது. கடந்த 17 ஆண்டுகளாக சீனா போராடி கட்டமைத்த தொழில்நுட்ப பண்புகளை கிட்டத்தட்ட இரண்டே ஆண்டுகளில் எட்டிப் பிடித்து சாதித்து இருக்கிறார்கள் நம் இந்தியர்கள். இது குறித்து ஓர் பார்வையே இப்பதிவு. நம்மில் பலருக்கும் நம் பலம் தெரிவதில்லை, அதுபோலவே நம்மவர்களின் சாதனங்களை உடனுக்குடன் அறிந்து கொள்வதில்லை. அப்படி பட்ட ஒரு விஷயம் தான் தகவல் தொழில்நுட்ப புரட்சியினை...

S400யை நிலைநிறுத்த உள்ள இந்திய மேற்கு எல்லை

S400யை நிலைநிறுத்த உள்ள இந்திய மேற்கு எல்லை

ரஷ்யாவிடம் இருந்து வாங்க ஒப்பந்தம் செய்த அதி உச்ச செயல்திறன் கொண்ட வான் பாதுகாப்பு சாதனங்கள் S400 யை இந்தியாவிற்கு வழங்கிவிட்டது. அவைகள் பகுதி பகுதிகளாக தற்சமயம் இந்தியாவிற்கு வந்து கொண்டு இருக்கிறது. ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் அதனை மேற்கு எல்லையில் நிறுவ முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது நம் தேசம். சரியாக சொன்னால் பாகிஸ்தானை ஒட்டி வரும் பஞ்சாப் மாநிலத்தில் காஷ்மீர் பிராந்தியத்தை...

கொள்ளை போகும் செஞ்சி கோட்டை. (திமுக ஆட்சியில் தான் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் மலையையே காணாமல் போனது.)

கொள்ளை போகும் செஞ்சி கோட்டை. (திமுக ஆட்சியில் தான் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் மலையையே காணாமல் போனது.)

செஞ்சி கோட்டையை பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டியது இல்லை. அத்தனை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி இது. ராஜா தேசிங்கு முதல் இன்றைய இராணிப்பேட்டை வரையிலும் பல சரித்திர சான்றுகளை இன்றளவும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதற்கும் ஆபத்து வந்துவிட்டது. புகழ் பெற்ற இந்திய பாரம்பரிய கலைசிற்பங்களையும். சொத்துக்கள் அனைத்தையும் சின்னாபின்னமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். உதாரணமாக சபரிமலை ஐயப்பன் கோவில் அரவணை பிரசாதம் உலக பிரசித்தி பெற்றது....

திருடனுக்கு தேள் கொட்டியது போல் அழுது கொண்டிருக்கின்றது பாகிஸ்தான்.

திருடனுக்கு தேள் கொட்டியது போல் அழுது கொண்டிருக்கின்றது பாகிஸ்தான்.

இந்திய கடற்படையினை எதிர்க்க கிளம்புவதாக கங்கணம் கட்டியது பாகிஸ்தான். மிக பிரமாண்ட கப்பல்களை கட்டி இந்தியாவின் கடல் ஆதிக்கத்தை முறியடிக்க போவதாக அது சொல்லிகொண்டிருந்தது. பின்னர் தான் தெரிந்தது, இந்தியாவிடம் பிரமாண்ட கடல் உள்ளது. தங்களிடம் அது இல்லை என்று. ஆம் அவர்கள் கடல் எல்லை மிக குறுகியது, வங்கதேசம் பிரியாமல் இருந்திருந்தால் இந்நேரம் அவர்கள் கடலில் இந்தியாவுக்கு பெரும் சவாலை கொடுக்க முடியும்....

சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்- கள்ளகுறிச்சி டி.எஸ்.பி.

சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் பொதுமக்கள் ‌புகார் கொடுக்க வந்தால் காவல்துறை ‌அணுகமுறை‌ சுமூகமாக இருக்கும் புகார்கள் மீது ‌உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் புதிதாக பொறுப்பேற்ற கள்ளகுறிச்சி காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி இவ்வாறு தெரிவித்தார்

சட்டவிரோதமாக போட்ட மின் வேலியில் சிக்கி மகன் உயிரிழப்பு; மகன் இறந்த தகவல் அறிந்து தந்தை மாரடைப்பால் உயிரிழப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமம் மேலந்தல். இந்த கிராமத்தில் பாஸ்கர் என்பவர் தமது நிலத்திற்கு சட்டவிரோத மின் வேலி அமைத்துள்ளார். அவரது விவசாய நிலத்தின் அருகாமையிலேயே சுப்ரமணியம் என்பவரது விவசாய நிலம் உள்ளது. இந்த நிலையில் சுப்ரமணியம் மகன் காசிநாதன் (30) தமது விவசாய நிலத்திற்கு நேற்று (13.06.2021) அதிகாலை 4.00 மணியளவில் சென்றுள்ளார். அப்போது பாஸ்கர் நிலத்தில்...

திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனையை, மாவட்ட பொது மருத்துவமனையாக மாற்றப்படும் என மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.

கொரோனா நோய்த்தொற்று அளவை குறைப்பதற்கும் பரவலை தடுப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று நான் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் மற்றும் துறையின் செயலர் கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளை நேரடியாக சென்று பார்வையிட்டு வருகின்றோம் என கூறினார். இதில் பல்வேறு இடங்களில் புதிதாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா படுக்கை அறைகளை திறந்து...

நம் முன்னோர் பொறியியல் அறிவை பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறதல்லவா.?

நம் முன்னோர் பொறியியல் அறிவை பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறதல்லவா.?

குமிழித் தூம்பு மதகு என்பது தமிழ்நாட்டு ஏரிகளில் தேக்கிவைக்கும் நீரை பாசனத்திற்குத் திறக்க அறிவியல் பூர்வமாக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். இது தேவையான அளவு மட்டும் தண்ணீரை வெளியேற்ற உதவ, ஒரு கல் பெட்டி போன்று அமைக்கப்பட்டு இருக்கும். இந்த கல்பெட்டி மேலே அரையடி விட்டத்தில் துளை இருக்கும். இந்த துளைக்குப் பெயர் நீரோடி ஆகும். இந்தத் துளையை குழவி போன்ற ஒரு...

தமிழகம் முழுவதிலும் 46 எஸ்பிக்கள் அதிரடி மாற்றம்.. முழு விபரம்..

தமிழகத்தில் 46 எஸ்பிக்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.. இதன் விபரம்… 1. திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. ஆகப் பதவி வகித்த பி.விஜயகுமார் மாற்றப்பட்டு, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார். 2. சைபர் பிரிவு எஸ்.பி.-1 ஆகப் பதவி வகிக்கும் எம்.சுதாகர் மாற்றப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார். 3. சிபிசிஐடி சைபர் செல்...

அரகண்டநல்லூரில், திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் 500 நபர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கிய திமுகவினர்.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில், ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் கொரோனா நிவாரண பொருட்களை திமுகவினர் வழங்கினர். புத்தூர் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரும், தொழிலதிபருமான, சிவராஜ் அண்ணாமலை தனது சொந்த செலவில், திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் . அரகண்டநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களான ஆட்டோ ஓட்டுநர்கள், முடி திருத்துவோர், சலவை செய்பவர், தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனரகள், மாற்றுத்திறனாளிகள்,...

Page 2 of 6 1 2 3 6

About Me

Mocha Rose

Food Blogger

Hello & welcome to my blog! My name is Mocha Rose and I'm a 20-year-old independent blogger with a passion for sharing about fashion and lifestyle.

Follow & Subscribe

Instagram

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.